அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான் முந்துறும். – குறள்: 707 – அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டுவெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் இன்னொருவரை விரும்பி மகிழ்ந்தாலும், [ மேலும் படிக்க …]
ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும். – குறள்: 792 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண். – குறள்: 705 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டிவிடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாதகண்கள் இருந்தும் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment