அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து. – குறள்: 856 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது எனஎண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் தடம்புரண்டுகெட்டொழியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு [ மேலும் படிக்க …]
என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை யறம். – குறள்: 77 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர். – குறள்: 895 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள்தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழமுடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை மிக்க [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment