Thiruvalluvar
திருக்குறள்

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் – குறள்: 542

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழும் குடி. – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போலஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக – குறள்: 539

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. – குறள்: 539 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் – குறள்: 538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். – குறள்: 538 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முன்னுறக் காவாது இழுக்கியான் – குறள்: 535

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்ஊறு இரங்கி விடும். – குறள்: 535 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்,துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை – குறள்: 534

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்குஇல்லை,பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. – குறள்: 534 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை – குறள்: 533

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால் நூலோர்க்கும் துணிவு. – குறள்: 533 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை – குறள்: 530

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். – குறள்: 530 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா – குறள்: 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர். – குறள்: 528 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெருங்கொடையான் பேணான் வெகுளி – குறள்: 526

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குஉடையார் மாநிலத்து இல். – குறள்: 526 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் – குறள்: 525

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். – குறள்: 525 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனைஅடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் [ மேலும் படிக்க …]