திருக்குறள்

தூங்குக தூங்கிச் செயற்பால – குறள்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை.        –   குறள்: 672   – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள்   கலைஞர் உரை நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத்  தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் [ மேலும் படிக்க …]

Rain
குழந்தைப் பாடல்கள்

மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]

chennai tamil
வட்டார வழக்குச் சொற்கள்

சென்னைத் தமிழில் செந்தமிழ் – வட்டார வழக்குச் சொற்கள்

சென்னைத் தமிழ் (Chennai Tamil) பல புரியாத வேற்று மொழிச் சொற்களை உள்ளடக்கியது என நம்மில் பலர் நினைக்கலாம். அது ஓரிரண்டு சொற்களில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான சொற்கள், செந்தமிழில் (Classical Tamil) இருந்து  வட்டார வழக்குச் சொல்லாக மருவிய, மரூஉச் சொற்களே அன்றி வேறில்லை. [ மேலும் படிக்க …]