நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை படைமறவர் நீண்ட காலமாகத் தமக்கும் தம் குடும்பத்திற்கும் வாழ்வளித்துக் காத்த [ மேலும் படிக்க …]
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்புல்லார் புரள விடல். – குறள்: 755 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்புவழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகளிடத்தும் தாம் கொள்ளும் [ மேலும் படிக்க …]
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment