நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல். – குறள்: 637 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூலறிவால் வினை செய்யுந் [ மேலும் படிக்க …]
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு. – குறள்: 860 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு மாறுபாடொன்றினாலேயே [ மேலும் படிக்க …]
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்உண்மை அறிவே மிகும். – குறள்: 373 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment