மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்
திருக்குறள்

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் – குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. – குறள்: 34 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே [ மேலும் படிக்க …]

கல்வி கரையில
நாலடியார்

கல்வி கரையில – நாலடியார்: 135

கல்வி கரையில கற்பவர் நாள்சிலமெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து. – நாலடியார்: 135 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கல்வி கரையில கற்பவர் நாள்சிலமெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து. விளக்கம் கல்வி [ மேலும் படிக்க …]

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின்
திருக்குறள்

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் – குறள்: 38

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்வாழ்நாள் வழிஅடைக்கும் கல். – குறள்: 38 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில்  ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

விசும்பின்
திருக்குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால் – குறள்: 16

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கேபசும்புல் தலைகாண்பு அரிது. – குறள்: 16 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலைகாண்பது அரிதான ஒன்றாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி பின் அப்பொழுதே பசும்புல் [ மேலும் படிக்க …]

Planning
திருக்குறள்

முடிவும் இடையூறும் – குறள்: 676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். – குறள்: 676 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் விளக்கம் ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

father-and-son
திருக்குறள்

மகன் தந்தைக்காற்றும் உதவி – குறள்: 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல். – குறள்: 70 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும். ஞா. [ மேலும் படிக்க …]

Soil
திருக்குறள்

வெண்மை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 844

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.     – குறள்: 844             – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்   கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உள்ளியது எய்தல் – குறள்: 540

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின்.      – குறள்: 540 – அதிகாரம்: பொச்சாவமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]

Rain
திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி – குறள்: 12

  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.                      – குறள்: 12         – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை யாருக்கு உணவுப் பொருள்களை [ மேலும் படிக்க …]

Listen
திருக்குறள்

நுணங்கிய கேள்வியர் அல்லார் – குறள்: 419

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது.           – குறள்: 419                  – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:  தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக [ மேலும் படிக்க …]