குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 பற்றிய இறுதி நிலவரம் – Final Status of Kuruvirotti Creativity Contest 2019

குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 பற்றிய இறுதி நிலவரம் – Final Status of Kuruvirotti Creativity Contest 2019 ஓவியம் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கத்திற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 நிலவரம்: நவம்பர் 2019-ல் நடைபெற்ற ஓவியம் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கத்திற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019-ல் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் – குறள்: 599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். – குறள்: 599 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு; கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் – குறள்: 751

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்பொருள்அல்லது இல்லை பொருள். – குறள்: 751 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை மதிக்கத்  தகாதவர்களையும்  மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரால் ஒரு [ மேலும் படிக்க …]

செய்தக்க
திருக்குறள்

செய்தக்க அல்ல செயக்கெடும் – குறள்: 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும். – குறள்: 466 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் வினைக்குச் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

காலம் கருதி இருப்பர் – குறள்: 485

காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். – குறள்: 485 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

என்பிலதனை வெயில் போலக் காயுமே – குறள்: 77

என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை யறம். – குறள்: 77 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

தெரியுமா உங்களுக்கு?

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் மற்றும் பொது அறிவு – சிறுவர் பகுதி – Do You Know about Sun? – Science Facts and General Knowledge – Kids Section சூரியன் ஒரு மிகப்பெரிய வாயுக்கோள். இது ஒரு சிறிய [ மேலும் படிக்க …]

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை – காளமேகப்புலவர் – தனிப்பாடல்கள்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை – ககரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கைகோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்காக்கைக்குக் கைக்கைக்கா கா. – ககரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் புலியூர்க் கேசிகன் உரை செய்யுள் அமைதியுடன் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் – குறள்: 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்துநோக்கக் குழையும் விருந்து. – குறள்: 90 – அதிகாரம்: விருந்தோம்பல் பால்: அறம் கலைஞர் உரை அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயல்பாக மென்மையாகவுள்ள [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கடன் என்ப நல்லவை எல்லாம் – குறள்: 981

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. – குறள்: 981 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]