நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles

தக்காங்கு நாடி தலைச்செல்லா – குறள்: 561
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. – குறள்: 561 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் – குறள்: 713
அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகைஅறியார் வல்லதூஉம் இல். – குறள்: 713 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் பேசும் [ மேலும் படிக்க …]

சீர்மை சிறப்பொடு நீங்கும் – குறள்: 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இலநீர்மை உடையார் சொலின். – குறள்: 195 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால்அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற [ மேலும் படிக்க …]
Be the first to comment