நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles

சான்றவர் சான்றாண்மை குன்றின் – குறள்: 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்தாங்காது மன்னோ பொறை. – குறள்: 990 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்தஉலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நற்குணங்கள் பலவும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; ஞாலமும் [ மேலும் படிக்க …]

நாடாது நட்டலின் கேடுஇல்லை – குறள்: 791
நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின்வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. – குறள்: 791 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்துவிடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பை நிலையாகக் கைக்கொள்ள [ மேலும் படிக்க …]

அறன்ஈனும் இன்பமும் ஈனும் – குறள்: 754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754 – அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள் விளக்கம்: தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை [ மேலும் படிக்க …]
Be the first to comment