சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின். – குறள்: 969 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான்என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு. – குறள்: 117 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன்காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது. ஞா. [ மேலும் படிக்க …]
வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழும் குடி. – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போலஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment