சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்தாங்காது மன்னோ பொறை. – குறள்: 990 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்தஉலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நற்குணங்கள் பலவும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; ஞாலமும் [ மேலும் படிக்க …]
அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மைஇன்மையா வையாது உலகு. – குறள்: 841 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்றபஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; மற்றச் [ மேலும் படிக்க …]
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின். – குறள்: 309 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் உள்ளத்தால் சினம் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment