மரம் ஏறலாம்
குழந்தைப் பாடல்கள்

மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி தென்னைமரத்தில் ஏறலாம்.தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம்.மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம்.புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம்.நெல்லிக்காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால்,வழுக்கிவழுக்கி விழுகலாம்!

யானை வருது
குழந்தைப் பாடல்கள்

யானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

யானை வருது – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி யானை வருது, யானை வருதுபார்க்க வாருங்கோ. அசைந்து, அசைந்து நடந்து வருதுபார்க்க வாருங்கோ. கழுத்து மணியை ஆட்டி வருதுபார்க்க வாருங்கோ. காதைக் காதை அசைத்து வருதுபார்க்க வாருங்கோ. நெற்றிப் பட்டம் கட்டி வருதுபார்க்க [ மேலும் படிக்க …]

கேடும் பெருக்கமும் இல்அல்ல
திருக்குறள்

கேடும் பெருக்கமும் இல்அல்ல – குறள்: 115

கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க்கு அணி. – குறள்: 115 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உதவி வரைத்தன்று உதவி – குறள்: 105

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து. – குறள்: 105 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொறுத்துச்சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கைம்மாறான [ மேலும் படிக்க …]

பயன்தூக்கார் செய்த உதவி
திருக்குறள்

பயன்தூக்கார் செய்த உதவி – குறள்: 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. – குறள்: 103 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின்காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

தினைத்துணை நன்றி செயினும்
திருக்குறள்

தினைத்துணை நன்றி செயினும் – குறள்: 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். – குறள்: 104 – அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தினையளவினதாகிய சிற்றுதவியையே [ மேலும் படிக்க …]

மறவற்க மாசுஅற்றார் கேண்மை
திருக்குறள்

மறவற்க மாசுஅற்றார் கேண்மை – குறள்: 106

மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்புஆயார் நட்பு – குறள்: 106 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணைநின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை [ மேலும் படிக்க …]

திறன்அல்ல தன்பிறர் செய்யினும்
திருக்குறள்

திறன்அல்ல தன்பிறர் செய்யினும் – குறள்: 157

திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்துஅறன்அல்ல செய்யாமை நன்று. – குறள்: 157 – அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி; பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தகாத [ மேலும் படிக்க …]

x to the power 0 = 1
கணிதம்

கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்? (Why is x to the power 0 equal to 1?

x to the power 0 = 1 எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது,  x0  = 1) இருக்கும் என்று கணிதத்தில் படித்துள்ளோம். அதாவது, x0  = 1 இதில், x என்பது 0-ஐத் தவிர [ மேலும் படிக்க …]

வெங்காயக் காரத்துவையல்
துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் = பெரியதாக இருந்தால் 8 அல்லது, சிறியதாக இருந்தால் 10 வெங்காயம் = 2 (சிறிய அளவாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்) புளி = சிறிதளவு உப்பு = தேவைக்கேற்ப செய்முறை [ மேலும் படிக்க …]