Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்கம் உடைமை குடிமை – குறள்: 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும். – குறள்: 133 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்
திருக்குறள்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் – குறள்: 134

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். – குறள்: 134 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ள முடியும்;   ஆனால், பிறப்புக்குச்    சிறப்பு    சேர்க்கும்ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.   [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார். – குறள்: 140 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக்கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந் தோரொடு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை – குறள்: 141

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல். – குறள்: 141 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில்அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் [ மேலும் படிக்க …]

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்
திருக்குறள்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – குறள்: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக்கு அறிந்து. – குறள்: 136 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கக் கேட்டால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடுவாக வையாது உலகம் – குறள்: 117

கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு. – குறள்: 117 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன்காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது. ஞா. [ மேலும் படிக்க …]

அருள்என்னும் அன்புஈன் குழவி
திருக்குறள்

அருள்என்னும் அன்புஈன் குழவி – குறள்: 757

அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்செல்வச் செவிலியால் உண்டு. – குறள்: 757 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு [ மேலும் படிக்க …]

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்
திருக்குறள்

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் – குறள்: 125

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து. – குறள்: 125 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒருசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செருக்கின்றியடங்குதல் [ மேலும் படிக்க …]

தக்காளி துவையல்
துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தக்காளி = 3  வெங்காயம் = 1 பச்சை மிளகாய் = 2 கறிவேப்பிலை = சிறிதளவு புளி = ஒரு சுளை தனியாத்தூள் = சிறிதளவு தேங்காய்த் துண்டு = 2 செய்முறை தேங்காய்த் துண்டு தவிர மேற்கூறிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று – குறள்: 135

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்கம் இலான்கண் உயர்வு. – குறள்: 135 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமையுள்ளவனிடத்திற் செல்வமில்லாதது போல , ஒழுக்கமில்லாதவனிடத்து உயர்வு [ மேலும் படிக்க …]