திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் – குறள்: 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல். – குறள்: 314 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குத்தீயவை [ மேலும் படிக்க …]

Solar Eclipse
அறிவியல் / தொழில்நுட்பம்

சூரியகிரகணம் எப்படி நிகழ்கிறது? (How does Solar Eclipse Occur?)

சூரியகிரகணம் எப்படி நிகழ்கிறது? (How does Solar Eclipse Occur?) தன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் நிலா, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது சூரிய ஒளி மறைக்கப்படுகிறது. அப்போது நிலாவின் நிழல் பூமியின் மீது விழும் பகுதிகளில் இருள் சூழ்கிறது. இதுவே சூரியகிரகணம் (Solar Eclipse) என [ மேலும் படிக்க …]

முள்ளங்கி துவையல்
துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் முள்ளங்கி (வெள்ளை) = 3 பிஞ்சுகள் காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் =1 கடலை பருப்பு = 25 கிராம் தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

திறன்அறிந்து சொல்லுக சொல்லை – குறள்: 644

திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல். – குறள்: 644 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

தம்பொருள் என்பதம் மக்கள்
திருக்குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் – குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்களைத் தம் [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து, எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?)

கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து, எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?) எங்கும் எதிலும் நாம் பயன்படுத்தும் கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து உருவாக்கப்படுகின்றன? எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?) இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தப் பகுதியில் விளக்கமாகக் காணலாம். கண்ணாடிப் பொருட்கள் மணலிலிருந்து உருவாக்கப்படுகின்றன! ஆம்! [ மேலும் படிக்க …]

மருத்துவப் படிப்பு - Medical Courses

மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் (இளநிலை) – 2020 – National Eligibility Cum Entrance Test (NEET (UG) – 2020)

மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் (இளநிலை) – 2020  National Eligibility Cum Entrance Test (NEET (UG) – 2020) for MBBS / BDS Courses தேசிய தேர்வுக் குழு (National Testing Agency – NTA) நடத்தும் மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் (இளநிலை) – 2020 (NEET [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை – குறள்: 600

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார்மரம்மக்கள் ஆதலே வேறு. – குறள்: 600 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே; அவ்வூக்கமிகுதியில்லாதவர் [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை செந்தமிழ் நாடெனும் போதினிலே — இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே — எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 1 வேதம் நிறைந்த தமிழ்நாடு — உயர்வீரம் [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை

பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே … பாரதியார் கவிதை நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,  நீங்களெல்லாம்சொற்பனந்தானா? — பல  தோற்ற மயக்கங்களோ?கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,  நீங்களெல்லாம்அற்ப மாயைகளோ? — உம்முள்  ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,  நீங்களெல்லாம்கானலின் நீரோ? — வெறுங்  காட்சிப் பிழைதானோ?போனதெல்லாம் கனவினைப்போற்  [ மேலும் படிக்க …]