Thiruvalluvar
திருக்குறள்

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – குறள்: 679

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல். – குறள்: 679 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைதொடங்குமுன் தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி – குறள்: 680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து. – குறள்: 680 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன்இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் -குறள்: 671

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது. – குறள்: 671 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைபகை என்றிரண்டின் எச்சம் – குறள்: 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும். – குறள்: 674 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே – குறள்: 673

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல். – குறள்: 673 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொருள்கருவி காலம் வினைஇடனொடு – குறள்: 675

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல். – குறள்: 675 – அதிகாரம்: வினை செயல்வகை , பால்: பொருள் கலைஞர் உரை ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வினையான் வினைஆக்கிக் கோடல் – குறள்: 678

வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று. – குறள்: 678 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொருசெயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Planning
திருக்குறள்

முடிவும் இடையூறும் – குறள்: 676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். – குறள்: 676 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் விளக்கம் ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

செய்வினை செய்வான் செயல்முறை
திருக்குறள்

செய்வினை செய்வான் செயல்முறை – குறள்: 677

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.   – குறள்: 677                 – அதிகாரம்: வினைசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தூங்குக தூங்கிச் செயற்பால – குறள்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை.        –   குறள்: 672   – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள்   கலைஞர் உரை நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத்  தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் [ மேலும் படிக்க …]