![Thiruvalluvar](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2019/12/Thiruvalluvar-statue-1-326x245.jpg)
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் – குறள்: 901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது. – குறள்: 901 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்பம் [ மேலும் படிக்க …]