Thiruvalluvar
திருக்குறள்

குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை – குறள்: 794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. – குறள்: 794 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும்பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவதுபெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாடாது நட்டலின் கேடுஇல்லை – குறள்: 791

நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின்வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. – குறள்: 791 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்துவிடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பை நிலையாகக் கைக்கொள்ள [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை – குறள்: 792

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும். – குறள்: 792 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குணனும் குடிமையும் குற்றமும் – குறள்: 793

குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்துயாக்க நட்பு. – குறள்: 793 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாதம் இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேட்டினும் உண்டுஓர் உறுதி – குறள்: 796

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதுஓர் கோல். – குறள்: 796 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான்நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீமையாக [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஊதியம் என்பது ஒருவற்குப் – குறள்: 797

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல். – குறள்: 797 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாதஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வரவுப்பேறு என்று சொல்லப்படுவது; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உள்ளற்க உள்ளம் சிறுகுவ – குறள்: 798

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. – குறள்: 798 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போதுவிலகிவிடக் கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்க்காமலே இருந்து விட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் ஊக்கங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை – குறள்: 799

கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலைஉள்ளினும் உள்ளம் சுடும். – குறள்: 799 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்தநேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால்அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் . – குறள்: 800

மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் றுஈத்தும்ஒருவுக ஒப்புஇலார் நட்பு. – குறள்: 800 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய [ மேலும் படிக்க …]