திருக்குறள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் – குறள்: 322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. – குறள்: 322 – அதிகாரம்: அருளுடைமை, பால்: அறம் கலைஞர் உரை இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் கிடைத்த [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வாய்மை எனப்படுவது யாதெனின் – குறள்: 291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். – குறள்: 291 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு எள் முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்; அது எவ்வகை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் – குறள்: 69

ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய். – குறள்: 69 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட  அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அல்லவை தேய அறம்பெருகும் – குறள்: 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின். – குறள்: 96 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை தீய செயல்களை  அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளைவாற் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் – குறள்: 132

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்தேரினும் அஃதே துணை. – குறள்: 132 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்ததுணை என்பதால்,  எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக்  காக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தை எவ்வகையிலும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள்: 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். – குறள்: 121 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும; அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல – குறள்: 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. – குறள்: 151 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்மீது குழி பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல், தம்மைஇகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதேதலைசிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைத் தோண்டுவாரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் – குறள்: 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும். – குறள்: 138 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும்.தீயொழுக்கம், தீராத துன்பம் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும், தீயவொழுக்கம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் – குறள்: 131

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். – குறள்: 131 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமேஉயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

யாகாவார் ஆயினும் நாகாக்க – குறள்: 127

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்காத்திட வேண்டும்.  இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்துன்பத்துக்குக் காரணமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் மக்கள் வேறெவற்றைக் [ மேலும் படிக்க …]