முயற்சி திருவினை ஆக்கும்
திருக்குறள்

முயற்சி திருவினை ஆக்கும் – குறள்: 616

  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.   –  குறள்: 616 – அதிகாரம்: ஆள்வினை உடைமை,  பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் [ மேலும் படிக்க …]

Hurdle
திருக்குறள்

வெள்ளத்து அனைய இடும்பை – குறள் – 622

  வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.                – குறள்: 622                        – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் [ மேலும் படிக்க …]

Apples
திருக்குறள்

அற்றது அறிந்து கடைப்பிடித்து  – குறள்: 944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து.              – குறள்: 944                                    – அதிகாரம்: [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – குறள்: 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.              – குறள்: 423                                 – அதிகாரம்: அறிவு உடைமை, [ மேலும் படிக்க …]

Learning
திருக்குறள்

கற்றிலன் ஆயினும் கேட்க – குறள் : 414

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.     – குறள்: 414                                    – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், [ மேலும் படிக்க …]

Knowledge
திருக்குறள்

அறிவுடையார் எல்லாம் உடையார் – குறள்: 430

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடையர் ஏனும் இலர்.           –   குறள்: 430                         – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவு  இல்லாதவர்களுக்கு  [ மேலும் படிக்க …]

செய்வினை செய்வான் செயல்முறை
திருக்குறள்

செய்வினை செய்வான் செயல்முறை – குறள்: 677

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.   – குறள்: 677                 – அதிகாரம்: வினைசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

Laziness
திருக்குறள்

நெடுநீர் மறவி மடிதுயில் – குறள்: 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.   – குறள்: 605             – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் விளக்கம்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் [ மேலும் படிக்க …]

Pride
திருக்குறள்

பெருமை பெருமிதம் இன்மை – குறள் : 979

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.    – குறள்: 979                            – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் விளக்கம்: ஆணவமின்றி   அடக்கமாக    இருப்பது    பெருமை    எனப்படும்.  ஆணவத்தின் [ மேலும் படிக்க …]

Possible
திருக்குறள்

அரியஎன்று ஆகாத இல்லை – குறள்: 537

  அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்.    – குறள்: 537                        – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால்,  முடியாதது  என்று எதுவுமே [ மேலும் படிக்க …]