No Picture
திருக்குறள்

நாடோறு நாடுக மன்னன் – குறள்: 520

நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமைக் கோடாது உலகு. – குறள்: 520 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின்செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்குஉரிமை நாடிய பின்றை – குறள்: 518

வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனைஅதற்குஉரியன் ஆகச் செயல். – குறள்: 518 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிந்துஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் – குறள்: 515

அறிந்துஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. – குறள்: 515 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல்வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவ்வினையுந்தான் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைவகையான் தேறியக் கண்ணும் – குறள்: 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர். – குறள்: 514 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை – குறள்: 512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை. – குறள்: 512 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள் வருவாய்களை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினையுடையான் கேண்மை – குறள்: 519

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாகநினைப்பானை நீங்கும் திரு. – குறள்: 519 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னிடம் [ மேலும் படிக்க …]

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை
திருக்குறள்

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை – குறள்: 513

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு. – குறள்: 513 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

செய்வானை நாடி வினைநாடி
திருக்குறள்

செய்வானை நாடி வினைநாடி – குறள்: 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல். – குறள்: 516 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்வானது தன்மையை முதற்கண் [ மேலும் படிக்க …]

இதனை இதனால் இவன்முடிக்கும்
திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் – குறள்: 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்துஅதனை அவன்கண் விடல். – குறள்: 517 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

நன்மையும் தீமையும் நாடி
திருக்குறள்

நன்மையும் தீமையும் நாடி – குறள்: 511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். – குறள்: 511 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]