குழந்தைப் பாடல்கள்

வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை வண்ணக் கிளியே, வீடெங்கே?மரத்துப் பொந்தே என்வீடு. தூக்கணாங் குருவி, வீடெங்கே?தொங்குது மரத்தில் என்வீடு. கறுப்புக் காகமே, வீடெங்கே?கட்டுவேன் மரத்தில் என்வீடு. பொல்லாப் பாம்பே, வீடெங்கே?புற்றும் புதருமே என்வீடு. கடுகடு சிங்கமே, வீடெங்கே?காட்டுக் குகையே [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

நாய்க்குட்டி – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

நாய்க்குட்டி – பாப்பாவுக்குப் பாட்டு – சிறுவர் பகுதி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை தோ… தோ… நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி. உன்னைத் தானே நாய்க்குட்டி,ஓடி வாவா நாய்க்குட்டி. கோபம் ஏனோ நாய்க்குட்டி?குதித்து வாவா நாய்க்குட்டி.  கழுத்தில் மணியைக் கட்டுவேன்; கறியும் சோறும் போடுவேன்.   இரவில் இங்கே [ மேலும் படிக்க …]

யாமறிந்த மொழிகளிலே - பாரதியார் கவிதை
பாரதியார் கவிதைகள்

யாமறிந்த மொழிகளிலே – பாரதியார் கவிதை – தமிழ்

பாரதியார் கவிதை – தமிழ் – யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்   இனிதாவது எங்கும் காணோம்.பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்   இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டுநாமமது தமிழரெனக் கொண்டிங்கு   வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!தேமதுரத் தமிழோசை உலகமெலாம்   பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்பூமிதனில் யாங்கணுமே [ மேலும் படிக்க …]

Time Management for Kids
குழந்தைப் பாடல்கள்

இப்படி நேரம் ஒதுக்கிடுவேன் – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்!   (அழ. வள்ளியப்பா கவிதை) ஓடி ஆட ஒருநேரம். உணைவ உண்ண ஒரு நேரம். பாடம் படிக்க ஒருநேரம். படுத்துத் தூங்க ஒருநேரம். பெற்றோ ருக்கு ஒருநேரம். பிறருக் காக ஒருநேரம். இப்படி நேரம் ஒதுக்கிடுவேன். என்றும் இன்பம் பெற்றிடுவேன்.   ஓடி ஆட ஒருநேரம்.   உணைவ [ மேலும் படிக்க …]

Sun
தமிழ் கற்போம்

கிழமை –  தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

கிழமை –  பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.

Plant
குழந்தைப் பாடல்கள்

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை   தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது.   பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது.   அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது.   அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது.   அண்ணன் [ மேலும் படிக்க …]

Reading
தமிழ் கற்போம்

மெய்யெழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை – தமிழ் கற்போம்

மெய்யெழுத்துக்கள்  – பாரதிதாசன் கவிதை   செக்குக்கு நடுவெழுத்தே க் செக்கு சங்குக்கு நடுவெழுத்தே ங் சங்கு   உச்சிக்கு நடுவெழுத்தே ச் உச்சி பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ் பஞ்சு தட்டுக்கு நடுவெழுத்தே ட் தட்டு கண்ணுக்குப் பின்னெழுத்தே ண் கண்   சித்திக்கு நடுவெழுத்தே த் சித்தி பந்துக்கு [ மேலும் படிக்க …]

moon
குழந்தைப் பாடல்கள்

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை – Moon – Tamil Rhyme – Azha Valliyappa Poem

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா.         நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]

Book
குழந்தைப் பாடல்கள்

அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை

  அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்!   யானை உண்டு, குதிரை உண்டு.          அழகான முயலும் உண்டு.  பூனை உண்டு, எலியும் [ மேலும் படிக்க …]

kid
தமிழ் கற்போம்

உயிர் எழுத்துகள் – தமிழ் கற்போம்

உயிர் எழுத்துகள் (பாரதிதாசன் கவிதை) அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ  இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ  உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான் ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ ஒளவையார் [ மேலும் படிக்க …]