Thiruvalluvar
திருக்குறள்

இன்னாது இரக்கப் படுதல் – குறள்: 224

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகம் காணும் அளவு . – குறள்: 224 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகைபூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரைவில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் – குறள்: 225

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின். – குறள்: 225 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வலிமையடைந்தாரது வலிமையெல்லாம் தம்மை [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

இலன்என்னும் எவ்வம் உரையாமை – குறள்: 223

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலன்உடையான் கண்ணே உள. – குறள்: 223 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்குஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் -குறள்: 228

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமைவைத்துஇழக்கும் வன் கணவர். – குறள்: 228 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள்அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கிமகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரத்தலின் இன்னாது மன்ற குறள்: 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல். – குறள்: 229 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்கொடுமையானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் ஈட்டக் கருதிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சாதலின் இன்னாதது இல்லை – குறள்: 230

சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்ஈதல் இயையாக் கடை. – குறள்: 230 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாதமனத்துன்பம் பெரியது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பாத்துஊண் மரீ இயவனைப் – குறள்: 227

பாத்துஊண் மரீ இயவனைப் பசிஎன்னும்தீப்பிணி தீண்டல் அரிது. – குறள்: 227 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசியென்று சொல்லப்படும் கொடிய [ மேலும் படிக்க …]

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று
திருக்குறள்

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று – குறள்: 221

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து. – குறள்: 221 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய [ மேலும் படிக்க …]

நல்லாறு எனினும் கொளல்தீது
திருக்குறள்

நல்லாறு எனினும் கொளல்தீது – குறள்: 222

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்இல்எனினும் ஈதலே நன்று. – குறள்: 222 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அதுபெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த [ மேலும் படிக்க …]

அற்றார் அழிபசி தீர்த்தல்
திருக்குறள்

அற்றார் அழிபசி தீர்த்தல் – குறள்: 226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்பெற்றான் பொருள்வைப்பு உழி. – குறள்: 226 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும். ஞா. [ மேலும் படிக்க …]