வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661
அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையான்கேளாது நட்டார் செயின். – குறள்: 804 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழகிய நட்பின் உரிமை காரணமாகத் தமது நண்பர் தம்மைக்கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லாது இருக்கப் பெறின். – குறள்: 403 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் [ மேலும் படிக்க …]
பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. – குறள்: 801 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின், அது [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment