நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
உயிர் எழுத்துகள் (பாரதிதாசன் கவிதை) அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான் ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ ஒளவையார் [ மேலும் படிக்க …]
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர். – குறள்: 723 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும்எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்க்களத்துள் அஞ்சாது [ மேலும் படிக்க …]
விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார். – குறள்: 810 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம்தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள். . . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையான [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment