நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து. – குறள்: 1080 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள,தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரியதகுதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- [ மேலும் படிக்க …]
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. – குறள்: 110 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணப் பெரிய அறங்களைக் [ மேலும் படிக்க …]
விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின். – குறள்: 162 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப்பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment