நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து. – குறள்: 828 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளேகொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும். – குறள்: 133 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். – குறள்: 1074 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவானகுணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கீழ்மகன்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment