கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். – குறள்: 559 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும்இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கிவைத்து வளம் பெறவும் இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்மாண்டற்கு அரிதுஆம் பயன். – குறள்: 177 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்தவளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை [ மேலும் படிக்க …]
நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,வித்தகர்க்கு அல்லால் அரிது. – குறள்: 235 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமதுபுகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலைநாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment