கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
Related Articles
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் – குறள்: 954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர். – குறள்: 954 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில்பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம்தரமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும்; [ மேலும் படிக்க …]
அன்பும் அறனும் உடைத்தாயின் – குறள்: 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது. – குறள்: 45 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு, அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் [ மேலும் படிக்க …]
அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது – குறள்: 936
அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும்முகடியான் மூடப்பட் டார். – குறள்: 936 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறாரஉண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டு என்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர்; இம்மையில் [ மேலும் படிக்க …]


Be the first to comment