இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்பு உடையாளர் தொடர்பு. – குறள்: 783 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை படிக்க படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழகஇன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பட்ட மேலோர் தம்முட் [ மேலும் படிக்க …]
முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னாவஞ்சரை அஞ்சப் படும். – குறள்: 824 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்குஅஞ்சி ஒதுங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து [ மேலும் படிக்க …]
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதுஓர் கோல். – குறள்: 796 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான்நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீமையாக [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment