இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது. – குறள்: 886 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம்தகைமாண்ட தக்கார் செறின். – குறள்: 897 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையானவாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து. – குறள்: 1080 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள,தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரியதகுதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment