இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்றஇடுக்கண் இடுக்கண் படும். – குறள்: 625 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம்: விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும். உதாரணம் [ மேலும் படிக்க …]
ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு. – குறள்: 1013 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாணஉணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு [ மேலும் படிக்க …]
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு. – குறள்: 86 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பிவைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர். ஞா. [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment