இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்எழுபது கோடி உறும். – குறள்: 639 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாம் செயல். – குறள்: 33 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறமாகிய நல்வினையை தத்தமக்கு [ மேலும் படிக்க …]
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாண்உடையான் கட்டே தெளிவு. – குறள்: 502 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தால் உயர்ந்த [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment