இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். – குறள்: 256 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லா திருப்பின்,புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமை அல்லது [ மேலும் படிக்க …]
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பின் தலைப்பிரிதல் இன்று. – குறள்: 955 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால்தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தொன்று தொட்டு வருகின்ற [ மேலும் படிக்க …]
இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்பண்புஇன்மை பாரிக்கும் நோய். – குறள்: 851 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு; இயங்குதிணைப்பட்ட எல்லாவுயிர்கட்கும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment