எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல். – குறள்: 912 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகு மொழிபேசும்பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனிடமிருந்து பெறக்கூடிய பொருளின் அளவை ஆராய்ந்தறிந்து [ மேலும் படிக்க …]
கேடுஅறியா கெட்ட இடத்தும் வளம்குன்றாநாடுஎன்ப நாட்டின் தலை. – குறள்: 736 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல்ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்நெஞ்சத்து அவலம் இலர். – குறள்: 1072 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப் படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்! ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கும் பிறர்க்கும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment