அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும். – குறள்: 264 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்புவலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறியாமையால் [ மேலும் படிக்க …]
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்கூன்கையர் அல்லா தவர்க்கு. – குறள்: 1077 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக்கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழைஎளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்று தான்முந் துறும் – குறள்: 1023 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாதுஉழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின்ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை என் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment