அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாண்ஆள் பவர். – குறள்: 1017 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளஉயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகமானத்தை விடமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணும் [ மேலும் படிக்க …]
மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணாஏதம் பலவும் தரும். – குறள்: 884 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வுஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறத்தில் [ மேலும் படிக்க …]
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். – குறள்: 134 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும்ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான். [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment