Thiruvalluvar
திருக்குறள்

செல்லான் கிழவன் இருப்பின் – குறள்: 1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். – குறள்: 1039 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் – குறள்: 1040

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும். – குறள்: 1040 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் பொருளில்லேம் என்று மனந்தளர்ந்து சோம்பியிருப்பாரைக் [ மேலும் படிக்க …]

தோப்பு
குழந்தைப் பாடல்கள்

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]

எண்
கணிதம் அறிவோம்

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி வேலா எவர்க்கும் தலை ஒன்றுமெய்யாய் எவர்க்கும் கண் இரண்டுசூலத்தின் முனையோ மூன்றுதுடுக்கு நாயின் கால் நான்குவேலா உன்கை விரல் ஐந்துமின்னும் வண்டின் கால் ஆறுவேலா ஒருகைவிர லுக்குமேலே இரண்டு விரல் ஏழு சிலந்திக் கெல்லாம்கால் எட்டேசிறுகை [ மேலும் படிக்க …]

தோட்டம்
குழந்தைப் பாடல்கள்

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை மாமரமும் இருக்கும் – நல்லவாழைமரம் இருக்கும்பூமரங்கள் செடிகள் -நல்லபுடலை அவரைக் கொடிகள்சீமைமணற்றக் காளி – நல்லசெம்மாதுளை இருக்கும்ஆமணக்கும் இருக்கும் – கேள்அதன் பேர்தான் தோட்டம்.

Thiruvalluvar
திருக்குறள்

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை – குறள்: 663

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமம் தரும். – குறள்: 663 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். [ மேலும் படிக்க …]

ஆடிக் குடத்தடையும்
காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டைபற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்உற்றிடுபாம் பெள்ளனவே யோது. – காளமேகப் புலவர் மேற்போக்கான சொல்லமைப்பிலே ஒன்றாகவும், ஆராய்ந்து பார்த்தால் இரு பொருள்படும்படியும் அமைந்துள்ள [ மேலும் படிக்க …]

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம்
திருக்குறள்

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் – குறள்: 665

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறுஎய்தி உள்ளப் படும். – குறள்: 665 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உழவினார் கைம்மடங்கின் இல்லை – குறள்: 1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கும் நிலை. – குறள்: 1036 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மடிஉளாள் மாமுகடி என்ப – குறள்: 617

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள். – குறள்: 617 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்டப் பயன்படுவனவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரிய [ மேலும் படிக்க …]