நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. – குறள்: 31 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் [ மேலும் படிக்க …]
பற்றுஅற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. – குறள்: 521 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப்பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் அல்லது [ மேலும் படிக்க …]
ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமைவைத்துஇழக்கும் வன் கணவர். – குறள்: 228 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள்அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கிமகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment