நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கம் கடிந்து செயல். – குறள்: 668 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை மனக்குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிவாக எண்ணித்துணிந்த [ மேலும் படிக்க …]
ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்பேதையின் பேதையார் இல். – குறள்: 834 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்குஉணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறுநடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடங்கியொழுகுதற் [ மேலும் படிக்க …]
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்இல்எனினும் ஈதலே நன்று. – குறள்: 222 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அதுபெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment