நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னுமெச்சம் பெறாஅ விடின். – குறள்: 238 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அதுஅந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இசை [ மேலும் படிக்க …]
ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். – குறள்: 763 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல். – குறள்: 440 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தான் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment