செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்துஒழுகும் வேந்து. – குறள்: 551 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத்தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . பொருளாசையாற் [ மேலும் படிக்க …]
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலன்உடையான் கண்ணே உள. – குறள்: 223 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்குஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் [ மேலும் படிக்க …]
நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். – குறள்: 460 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment