கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. – குறள்: 161 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; [ மேலும் படிக்க …]
நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமைக் கோடாது உலகு. – குறள்: 520 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின்செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும். [ மேலும் படிக்க …]
பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல். – குறள்: 912 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகு மொழிபேசும்பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனிடமிருந்து பெறக்கூடிய பொருளின் அளவை ஆராய்ந்தறிந்து [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment