கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் விளக்கம்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் [ மேலும் படிக்க …]
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்புஆடல் தேற்றா தவர். – குறள்: 187 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகிழுமாறு இனிய சொற்களைச் [ மேலும் படிக்க …]
ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். – குறள்: 763 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment