கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்துன்னற்க தீவினைப் பால் – குறள்: 209 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; பிறர்க்குத் தீமை [ மேலும் படிக்க …]
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். – குறள்: 505 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர்தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்கள் அறிவாற்றல் குணங் [ மேலும் படிக்க …]
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்துமாணாத செய்வான் பகை. – குறள்: 867 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரைத் தொடங்கி [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment