நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்மாசுஊர மாய்ந்து கெடும். – குறள்: 601 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். – குறள்: 778 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமைஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்வரின் இறப்பிற்கஞ்சாது [ மேலும் படிக்க …]
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின். – குறள்: 484 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment