நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 1069 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது. [ மேலும் படிக்க …]
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்துமட்பகையின் மாணத் தெறும். – குறள்: 883 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சைமண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவுசெய்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப் படும். – குறள்: 50 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment