நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. – குறள்: 161 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; [ மேலும் படிக்க …]
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு. – குறள்: 408 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும்வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்;கற்றவரிடம் சேர்ந்த வறுமையினும் தீயதேயாம். மு. [ மேலும் படிக்க …]
மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர். – குறள்: 602 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment