மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான். – குறள்: 1062 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால்இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் [ மேலும் படிக்க …]
அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்போஒய்ப் பெறுவது எவன். – குறள்: 46 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய [ மேலும் படிக்க …]
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்தமாசுஅறு காட்சி யவர். – குறள்: 199 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment