Thiruvalluvar
திருக்குறள்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் – குறள்: 1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்றுஈதல் இயல்பு இலாதான். – குறள்: 1006 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும்இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத்தொற்றிக்கொண்ட நோயாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் – குறள்: 1007

அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று. – குறள்: 1007 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்தஅழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப்போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நச்சப் படாதவன் செல்வம் – குறள்: 1008

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று. – குறள்: 1008 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சுமரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது – குறள்: 1009

அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர். – குறள்: 1009 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய்விடுவர். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சீருடைச் செல்வர் சிறுதுனி – குறள்: 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறம்கூர்ந் தனையது உடைத்து. – குறள்: 1010 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகையாற் புகழ்பெற்ற செல்வர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கருமத்தால் நாணுதல் நாணு – குறள்: 1011

கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்நல்லவர் நாணுப் பிற. – குறள்: 1011 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்லபெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மக்கள் நாணுவது [ மேலும் படிக்க …]

யானை
சொற்கள் அறிவோம்

யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்!

யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்  கயம் வேழம் களிறு பிளிறு களபம் மாதங்கம் கைம்மா வாரணம் அஞ்சனாவதி அத்தி அத்தினி அரசுவா அல்லியன் அனுபமை ஆனை இபம் இரதி குஞ்சரம் வல்விலங்கு கரி அஞ்சனம்.

Thiruvalluvar
திருக்குறள்

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் – குறள்: 972

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். – குறள்: 972 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிறதிறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு [ மேலும் படிக்க …]

காட்டைக் குறிக்கும் பெயர்கள்
சொற்கள் அறிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்  கா கால் கான் கானகம் அடவி அரண் ஆரணி புரவு பொற்றை பொழில் தில்லம் அழுவம் இயவு பழவம் முளரி வல்லை விடர் வியல் வனம் முதை மிளை இறும்பு சுரம் பொச்சை பொதி முளி அரில் அறல் பதுக்கை கணையம்