பிஞ்சுவகை
சொற்கள் அறிவோம்

பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும் – சொற்கள் அறிவோம்

பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும் பிஞ்சுவகை அதன் பெயர் பூவோடு கூடிய இளம்பிஞ்சு பூம்பிஞ்சு இளங்காய் பிஞ்சு மாம்பிஞ்சு வடு பலாப்பிஞ்சு மூசு தென்னையின் இளம்பிஞ்சு குரும்பை பனையின் இளம்பிஞ்சு குரும்பை சிறுகுரும்பை முட்டுக்குரும்பை முற்றாத தேங்காய் இளநீர் இளம்பாக்கு நுழாய் இளநெல் கருக்கல் வாழைப்பிஞ்சு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது – குறள்: 1002

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்மருளான்ஆம் மாணாப் பிறப்பு. – குறள்: 1002 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ – குறள்: 1004

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு – குறள்: 1005

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடி உண்டாயினும் இல். – குறள்: 1005 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறருக்கீவதும் [ மேலும் படிக்க …]

தவரம் - இலை
சொற்கள் அறிவோம்

தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும் – சொற்கள் அறிவோம்

தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும் தாவரம் இலையின் பெயர் ஆல், அரசு, மா, பலா, வாழை இலை அகத்தி, பசலை, முருங்கை கீரை அருகு, கோரை புல் நெல், வரகு தாள் மல்லி தழை சப்பாத்திக் கள்ளி, தாழை மடல் கரும்பு, நாணல் தோகை பனை, தென்னை ஓலை [ மேலும் படிக்க …]