Thiruvalluvar
திருக்குறள்

வகைஅறச் சூழாது எழுதல் – குறள்: 465

வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதுஓர் ஆறு. – குறள்: 465 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றின் வருந்தா வருத்தம் – குறள்: 468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும். – குறள்: 468 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க வழியாற் கருமத்தை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு – குறள்: 469

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்பண்புஅறிந்து ஆற்றாக் கடை. – குறள்: 469 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அவரவர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் – குறள்: 470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடுகொள்ளாத கொள்ளாது உலகு. – குறள்: 470 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கு இழிவு [ மேலும் படிக்க …]

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்
திருக்குறள்

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் – குறள்: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை. – குறள்: 57 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் [ மேலும் படிக்க …]

தம்மின் பெரியார் தமரா
திருக்குறள்

தம்மின் பெரியார் தமரா – குறள்: 444

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையுள் எல்லாம் தலை. – குறள்: 444 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

இயற்றலும் ஈட்டலும் காத்தலும்
திருக்குறள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் – குறள்: 385

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் வல்லது அரசு. – குறள்: 385 – அதிகாரம்: இறைமாட்சி: பொருள் கலைஞர் உரை முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியற்குப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருங்கேடன் என்பது அறிக – குறள்: 210

அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்தீவினை செய்யான் எனின். – குறள்: 210 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்குஎந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் – குறள்: 214

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும். – குறள்: 214 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் – குறள்: 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – குறள்: 267 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள். [ மேலும் படிக்க …]