மோர் குழம்பு
குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி புளித்த தயிர் = அரை லிட்டர் தேங்காய் = ஒரு மூடி இஞ்சி = ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய் [ மேலும் படிக்க …]

கமர்க்கட்டு
இனிப்பு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி கமர்க்கட்டு செய்வதற்கு மிகவும் எளிது. ஆனால் மிகவும் சுவையானது. இது சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பி உண்ணும் பழமை வாய்ந்த மிட்டாய் / இனிப்பு வகைகளில் ஒன்று. பெரியவர்கள் இதை உண்ணும்போது, அவர்களின் [ மேலும் படிக்க …]

தமிழ்நாடு
சிறுவர்களுக்கான பொது அறிவு

தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் அவற்றின் தலைநகரங்களின் பெயரைக் கொண்டே அமைந்துள்ளன. கீழேயுள்ள பட்டியலில் தமிழ்நாட்டின் மாவட்டங்களும், அவற்றின் தலைநகரங்களும் (அடைப்புக்குறிகளுக்குள்) கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் [ மேலும் படிக்க …]

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க
திருக்குறள்

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க – குறள்: 36

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. – குறள்: 36 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
திருக்குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – குறள்: 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாம் செயல். – குறள்: 33 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறமாகிய நல்வினையை தத்தமக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை – குறள்: 32

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்குஇல்லை கேடு. – குறள்: 32 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை. ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் – குறள்: 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. – குறள்: 31 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் [ மேலும் படிக்க …]

இசையின் வடிவம்
இசை

இசையின் வடிவம் – இசையே வடிவம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-6) (The Shape of Music: Music = Ilaiyaraaja = Music: Part-6)

இசையின் வடிவம் – இசையே வடிவம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-6) (The Shape of Music: Music = Ilaiyaraaja = Music: Part-6) இன்று இசையின் வடிவம் மற்றும் இசையே வடிவம் என்று திகழும் நம் இசைஞானி இளையராஜாவின் 77 ஆவது பிறந்த [ மேலும் படிக்க …]