திருக்குறள்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள்: 642

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. – குறள்: 642 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் அரசனுக்கு அவன் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் குறள்: 784

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள்: 784 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் [ மேலும் படிக்க …]

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி-க்கான பொது அறிவு வினாவிடைகளை குருவிரொட்டியின் யூட்யூப் சானலில் பார்க்கலாம்! – TNPSC Exam Prep Question-Answers in Kuruvirotti E-Magazine Youtube Channel

டிஎன்பிஎஸ்சி-க்கான பொது அறிவு வினாவிடைகளை குருவிரொட்டியின் யூட்யூப் சானலில் பார்க்கலாம்! – TNPSC Exam Prep Question-Answers in Kuruvirotti E-Magazine Youtube Channel தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது அறிவியல் – பொது அறிவு (General Science – General Studies) கொள்குறித் [ மேலும் படிக்க …]

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள்

TNPSC Group-I Services Exam – 2020 – டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – தொகுதி-1 – Combined Civil Services – I

69 பணியிடங்கள் – TNPSC Group – I Services Examination – 2020 – டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – தொகுதி – 1 – Combined Civil Services – I ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – தொகுதி-1-க்கான (Combined Civil Services -I [ மேலும் படிக்க …]

குழம்பு

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – Recipe

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe தேவையான பொருட்கள் கத்திரிக்காய் = 1/4 கி  தேங்காய் = 1 மூடி சீரகம் = 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை காய்ந்த மிளகாய் = 7 பெரிய [ மேலும் படிக்க …]

பாரதிதாசன் கவிதைகள்

தமிழ் வாழ்த்து – பாரதிதாசன் கவிதை

தமிழ் வாழ்த்து – பாரதிதாசன் கவிதை – தமிழே வாழ்க தாயே வாழ்க! தமிழே வாழ்க தாயே வாழ்க!அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க!கமழக் கமழக் கனிந்த கனியேஅமைந்த வாழ்வின் அழகே வாழ்க! சேர சோழ பாண்டிய ரெல்லாம்ஆர வளர்த்த ஆயே வாழ்க!ஊரும் பேரும் தெரியா தவரும்பாரோர் அறியச் செய்தாய் [ மேலும் படிக்க …]

குணம்நாடிக் குற்றமும் நாடி
திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி – குறள்: 504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். – குறள்: 504 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு [ மேலும் படிக்க …]

பாரதிதாசன் கவிதைகள்

இன்பத் தமிழ் – தமிழுக்கும் அமுதென்று பேர்! – பாரதிதாசன் கவிதை

இன்பத் தமிழ் – தமிழுக்கும் அமுதென்று பேர்! – பாரதிதாசன் கவிதை தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் – குறள்: 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்: 789 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால், [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்கள் எப்படி தோற்றம் அளிக்கும்? (How do Microbes and Cells look like?)

கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் உலகம் (The world of Microbes and Cells) நம் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் (Microbes and Cells) உலகை ஒரு நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்த்து தெரிந்து கொள்வோம்! பாரமீசியம், பாக்டீரியா, இரத்த [ மேலும் படிக்க …]