திருக்குறள்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள்: 642

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. – குறள்: 642 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் அரசனுக்கு அவன் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் குறள்: 784

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள்: 784 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் [ மேலும் படிக்க …]

குணம்நாடிக் குற்றமும் நாடி
திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி – குறள்: 504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். – குறள்: 504 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் – குறள்: 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்: 789 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால், [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல் – குறள்: 646

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசுஅற்றார் கோள். – குறள்: 646 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் – குறள்: 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் – குறள்: 643 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருட்பால் கலைஞர் உரை கேட்போரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நண்பராயிருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் – குறள்: 648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின். – குறள்: 648 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள், இயல்: அமைச்சியல் கலைஞர் உரை வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துகளைச் சொல்லும்வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்ல வேண்டிய செய்திகளை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

செயற்கரிய யாவுள நட்பின் – குறள்: 781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு. – குறள் : 781 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பைப்போல அமைத்துக்கொள்வதற்கு அரிய [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உள்ளம் இலாதவர் எய்தார் – குறள்: 598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னும் செருக்கு – குறள்: 598 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருட்பால். கலைஞர் உரை அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊக்கமில்லாத அரசரும், பெருஞ்செல்வரும் இவ்வுலகத்தில் [ மேலும் படிக்க …]

நிறைநீர நீரவர் கேண்மை
திருக்குறள்

நிறைநீர நீரவர் கேண்மை – குறள்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு. – குறள்: 782 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கிமுழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]