Thiruvalluvar
திருக்குறள்

அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை – குறள்: 247

அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை பொருள்இல்லார்க்குஇவ்உலகம் இல்லாகி யாங்கு. – குறள்: 247 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருட் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் – குறள்: 248

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்அற்றார்மற்று ஆதல் அரிது. – குறள்: 248 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளைஇழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஏதேனும் ஒரு வகையிற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் – குறள்: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம். – குறள்: 249 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வலியார்முன் தன்னை நினைக்கதான் – குறள்: 250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேல் செல்லும் இடத்து. – குறள்: 250 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது,தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்குஇருப்பதை மறந்துவிடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தானம் தவம்இரண்டும் தங்கா – குறள்: 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்காது எனின். – குறள்: 19 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச்செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; வியன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் குறள்: 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. – குறள்: 18 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில்வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

இலன்என்னும் எவ்வம் உரையாமை – குறள்: 223

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலன்உடையான் கண்ணே உள. – குறள்: 223 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்குஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு – குறள்: 218

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடன்அறி காட்சி யவர். – குறள்: 218 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் – குறள்: 272

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்தான்அறி குற்ற படின். – குறள்: 272 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வலிஇல் நிலைமையான் வல்உருவம் – குறள்: 273

வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. – குறள்: 273 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்றுபுலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனத்தை [ மேலும் படிக்க …]