Thiruvalluvar
திருக்குறள்

தள்ளா விளையுளும் தக்காரும் – குறள்: 731

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்செல்வரும் சேர்வது நாடு. – குறள்: 731 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும்,செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குறையாத விளைபொருளும்; தகுதியுள்ள பெரியோரும்; கேடில்லாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி – குறள்: 732

பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு. – குறள்: 732 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும்,கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல்வகைப் பொருள் வளமிகுதியாற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி – குறள்: 733

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறைஒருங்கு நேர்வது நாடு. – குறள்: 733 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை புதிய சுமைகள் ஒன்றுதிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக்கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம்படைத்ததே சிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறநாடுகள் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் – குறள்: 740

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றேவேந்துஅமைவு இல்லாத நாடு. – குறள்: 740 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும்எந்தப் பயனும் இல்லாமற் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனோடு பொருந்துத லில்லாத நாடு; மேற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் – குறள்: 738

பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. – குறள்: 738 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேடுஅறியா கெட்ட இடத்தும் – குறள்: 736

கேடுஅறியா கெட்ட இடத்தும் வளம்குன்றாநாடுஎன்ப நாட்டின் தலை. – குறள்: 736 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல்ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் – குறள்: 735

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு. – குறள்: 735 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததேசிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாட்டின் ஒற்றுமையைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுபசியும் ஓவாப் பிணியும் – குறள்: 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேராது இயல்வது நாடு. – குறள்: 734 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப்பாராட்டப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடும்பசியும்; தீரா நோயும்; அழிக்கும் பகையும்; இல்லாது இனிது நடப்பதே [ மேலும் படிக்க …]

நாடுஎன்ப நாடா வளத்தன
திருக்குறள்

நாடுஎன்ப நாடா வளத்தன – குறள்: 739

நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளம்தரும் நாடு. – குறள்: 739 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருபுனலும் வாய்ந்த மலையும் – குறள்: 737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு. – குறள்: 737 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத்தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]