Thiruvalluvar
திருக்குறள்

தகுதி எனஒன்றும் நன்றே – குறள்: 111

தகுதி எனஒன்றும் நன்றே பகுதியான்பாற்பட்டு ஒழுகப் பெறின். – குறள்: 111 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச்சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செப்பம் உடையவன் ஆக்கம் – குறள்: 112

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றிஎச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. – குறள்: 112 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித்தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; பிறர் செல்வம் போல் அழியாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் – குறள்: 113

நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தைஅன்றே ஒழிய விடல் – குறள்: 113 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறவழியில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தக்கார் தகவுஇலர் என்பது – குறள்: 114

தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்எச்சத்தால் காணப் படும். – குறள்: 114 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவராஎன்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக்கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடுவல்யான் என்பது அறிகதன் – குறள்: 116

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவுஓரீஇ அல்ல செயின். – குறள்: 116 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சொற்கோட்டம் இல்லது செப்பம் – குறள்: 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின். – குறள்: 119 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலைமையாவது ஆய்ந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் – குறள்: 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். – குறள்: 120 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவேகருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையுந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடுவாக வையாது உலகம் – குறள்: 117

கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு. – குறள்: 117 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன்காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது. ஞா. [ மேலும் படிக்க …]

கேடும் பெருக்கமும் இல்அல்ல
திருக்குறள்

கேடும் பெருக்கமும் இல்அல்ல – குறள்: 115

கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க்கு அணி. – குறள்: 115 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்
திருக்குறள்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – குறள்: 118

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்கோடாமை சான்றோர்க்கு அணி. – குறள்: 118 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]