Thiruvalluvar
திருக்குறள்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் – குறள்: 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். – குறள்: 543 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச்செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் – குறள்: 550

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். – குறள்: 550 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசுதண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் – குறள்: 549

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் கடிதல்வடுஅன்று வேந்தன் தொழில். – குறள்: 549 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள்யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்குடிகளைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எண்பதத்தான் ஓரா முறைசெய்ய – குறள்: 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்ய மன்னவன்தண்பதத்தான் தானே கெடும். – குறள்: 548 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை ( நியாயம் ) [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறைகாக்கும் வையகம் எல்லாம் – குறள்: 547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். – குறள்: 547 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியேகாப்பாற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ;முட்டுப்பாடு நேர்ந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேல்அன்று வென்றி தருவது – குறள்: 546

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்கோல்அதூஉம் கோடாது எனின். – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல;குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் – குறள்: 545

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு. – குறள்: 545 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பருவமழையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில – குறள்: 544

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு. – குறள்: 544 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் – குறள்: 542

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழும் குடி. – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போலஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து – குறள்: 541

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. – குறள்: 541 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து [ மேலும் படிக்க …]