Thiruvalluvar
திருக்குறள்

மடிஉளாள் மாமுகடி என்ப – குறள்: 617

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள். – குறள்: 617 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்டப் பயன்படுவனவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரிய [ மேலும் படிக்க …]

மக்கள் மெய்தீண்டல்
திருக்குறள்

மக்கள் மெய்தீண்டல் -குறள்: 65

மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -குறள்: 65 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெற்றோர்க்குத் தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் -குறள்: 671

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது. – குறள்: 671 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் – குறள்: 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. – குறள்: 612 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைபகை என்றிரண்டின் எச்சம் – குறள்: 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும். – குறள்: 674 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை – குறள்: 662

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்இரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். – குறள்: 662 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்துவிடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் – குறள்: 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. – குறள்: 613 – அதிகாரம்: ஆள்வினையுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்க்கும் நன்றிசெய்தல் [ மேலும் படிக்க …]

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – தூது – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாதுதூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்ததுத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீதுதித்தித்த தோதித் திதி. – தகரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் புலியூர்க் கேசிகன் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொறியின்மை யார்க்கும் பழியன்று – குறள்: 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து தாள்வினை இன்மை பழி. – குறள்: 618 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேன்மைக்கு ஏதுவாகிய [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே – குறள்: 673

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல். – குறள்: 673 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]