Thiruvalluvar
திருக்குறள்

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க – குறள்: 242

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க பல்ஆற்றான்தேரினும் அஃதே துணை. – குறள்: 242 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையேவாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உத்திக்குப் பொருத்தமான நல்ல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் – குறள்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்துஒழுகு வார். – குறள்: 246 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை -உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை – குறள்: 247

அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை பொருள்இல்லார்க்குஇவ்உலகம் இல்லாகி யாங்கு. – குறள்: 247 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருட் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் – குறள்: 248

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்அற்றார்மற்று ஆதல் அரிது. – குறள்: 248 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளைஇழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஏதேனும் ஒரு வகையிற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் – குறள்: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம். – குறள்: 249 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வலியார்முன் தன்னை நினைக்கதான் – குறள்: 250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேல் செல்லும் இடத்து. – குறள்: 250 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது,தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்குஇருப்பதை மறந்துவிடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள்: 241

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்பூரியார் கண்ணும் உள. – குறள்: 241 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் கோடிக்கணக்கில்செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட்செல்வத்துக்கு ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை – குறள்: 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். – குறள்: 243 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்ததுன்ப உலகில் உழலமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் [ மேலும் படிக்க …]

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை
திருக்குறள்

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை – குறள்: 245

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லல்மா ஞாலம் கரி. – குறள்: 245 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு
திருக்குறள்

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு – குறள்: 244

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்பதன்உயிர் அஞ்சும் வினை. – குறள்: 244 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]