சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். – குறள்: 121 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும; அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; [ மேலும் படிக்க …]
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார். – குறள்: 952 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒழுக்கமும், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறிநடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கம் [ மேலும் படிக்க …]
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயன்உடை யான்கண் படின். – குறள்: 216 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment