நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும். – குறள்: 899 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால்,அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த [ மேலும் படிக்க …]
உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுஉண்டு பின்செல் பவர். – குறள்: 1033 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து [ மேலும் படிக்க …]
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பிமிச்சில் மிசைவான் புலம். – குறள்: 85 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும்பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை முன்பு விருந்தினரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment