நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய ஆக்கம் தரும். – குறள்: 692 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும்விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையானஆக்கத்தை அளிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மால் அடுக்கப் பட்ட [ மேலும் படிக்க …]
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர். – குறள்: 580 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய [ மேலும் படிக்க …]
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறியவல்லார்நட்பு ஆய்ந்து கொளல். – குறள்: 795 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரைவழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மையல்லாதது [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment