நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
 
		
					செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்குஉயற்பாலது ஓரும் பழி. – குறள்: 40 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது [ மேலும் படிக்க …]
 
		
					அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். – குறள்: 170 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை கலைஞர் உரை பொறாமை கொண்டதால் புகழ் பெற்றுஉயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமைப் [ மேலும் படிக்க …]
 
		
					மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்இன்னான் எனப்படும் சொல். – குறள்: 453 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர்இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்கூட்டத்தைப் பொருத்து அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தர்க்கு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment