நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்உயற்பாலது அன்றிக் கெடும். – குறள்: 437 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் [ மேலும் படிக்க …]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. – குறள்: 204 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படிநினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 – அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment