அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும். – குறள்: 319 – அதிகாரம்: இன்ன செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறருக்குத் தீங்கு விளைத்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் பிறர்க்குத் தீயவற்றை [ மேலும் படிக்க …]
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்குஇனியது இல். – குறள்: 1065 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும் அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிந்த [ மேலும் படிக்க …]
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். – குறள்: 10 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment